நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு : ரணில் தெரிவிப்பு

Tamils Ranil Wickremesinghe Sri Lanka
By Laksi Aug 03, 2024 10:13 AM GMT
Laksi

Laksi

நாட்டில்  இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremsinghe) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்களுக்கும் முதன்மை இடம் கிடைத்தாலும், அனைவரையும் சமமாக நடத்துதல், மற்றும் பாலினச் சமத்துவம் உள்ளிட்ட விடயங்களை  கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

யாழில் நேற்று (02) நடைபெற்ற யாழ்.மாவட்ட கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் வீதியில் புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு: பயணிப்போருக்கு எச்சரிக்கை

கதிர்காமம் வீதியில் புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு: பயணிப்போருக்கு எச்சரிக்கை

இனப்பிரச்சினை

இந்தநிலையில், தமிழ் மொழியையும், சிங்கள மொழியையும் ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தையும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு : ரணில் தெரிவிப்பு | Solution To Ethnic Problem In Sl Ranil Assured

மேலும், எதிர்வரும் காலங்களில் தமிழ் நாட்டில் ஏற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியுடன், மற்றவர்களுக்கு இல்லாத வாய்ப்புகள் தமிழ் பேசும் இலங்கையர்களுக்கு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும்! ஜனாதிபதி

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும்! ஜனாதிபதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW