கொழும்பு தாமரை கோபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட சாகச விளையாட்டு
உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான "Skydiving" தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையில் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில், உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு ஸ்கை டைவிங் சாம்பியன்கள் அண்மையில் இலங்கை வருகை தந்து கண்காட்சி நிகழ்வாக முதல் முறையாக தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
Get ready for an incredible demonstration of human ability.@fuerstmarco and @marcowaltenspiel of the Red Bull Sky Diving Team took on took on a daunting feat by diving 250 meters from the top of the Colombo Lotus Tower.#adventuresrilanka #adventure #redbull #skydive pic.twitter.com/Gdu3jyHGq5
— Colombo Lotus Tower (@LotusTower_cmb) April 29, 2023
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |