மரக்கறிகள் விலை குறைந்தாலும் மக்களிடம் பணமில்லை வர்த்தகர்கள் தெரிவிப்பு.
Sinhala and Tamil New Year
Trincomalee
Economy of Sri Lanka
By Nafeel
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொது சந்தையில் தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக கொண்டுவரப்பட்ட மரக்கறிகளின் விலை குறைந்து கானப்படாலும் மக்களிடம் பணமில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் .
தமிழ் சிங்கள புத்தாண்டு களைகட்டும் இந்தநிலையில் துணிக்கடைகளில் அதிக விலை விற்கப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரம்சான் பெருநாள் பண்டிகைகள் வருவதால் மக்களின் பொருட் கொள்வனவுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மக்களிடம் பணம் இல்லா விட்டாலும் கடைகளின் சனக் கூட்டங்கள் நிறைந்து வழிகின்றன.