விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிப்பு

Accident Death Sanath Nishantha Accident Sanath Nishantha
By Fathima Feb 06, 2024 03:48 AM GMT
Fathima

Fathima

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். .

சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

சரீரப் பிணை

இந்நிலையில் நீதிமன்றத்தால் அவர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிப்பு | Sanat Nishanta Accident Death Case

குறித்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.