பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதனம் : பிரதமர் வெளியிட்ட தகவல்

Sri Lanka Government Of Sri Lanka Harini Amarasuriya
By Raghav Jun 07, 2025 10:18 AM GMT
Raghav

Raghav

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதனம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். 

பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளன உறுப்பினர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூர்யவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

அரஃபா நாளின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்

அரஃபா நாளின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்

வேதன அதிகரிப்பு 

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதனம் : பிரதமர் வெளியிட்ட தகவல் | Salary Increase For Lecturer Gov Pm Harini

அத்துடன், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கல்விசாரா பணியாளர்களினதும் விரிவுரையாளர்களினதும் வேதனத்தில் பாரிய வேறுபாடு காணப்படுவதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்போது, விரிவுரையாளர்களின் வேதனம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது தெரிவித்துள்ளார்.

இறைதூதர் இப்றாஹிமின் பூமியில் சமாதானம் மலரட்டும் - ரிஷாட் பதியுதீன்

இறைதூதர் இப்றாஹிமின் பூமியில் சமாதானம் மலரட்டும் - ரிஷாட் பதியுதீன்

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

 

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW