ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரை

Ranil Wickremesinghe Sri Lankan Peoples
By Rakshana MA Aug 10, 2025 11:46 AM GMT
Rakshana MA

Rakshana MA

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasighe) இன்று (10) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இளைஞர் சமூகங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அவர் கருத்து தெரிவிக்கவுள்ளார்.

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவு தாமதம்

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவு தாமதம்

விசேட உரை 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை நிறுவுவதில் முன்னோடியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, அதன் ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் சங்கங்களின் செயல்பாடுகள் தனது பதவி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து கருத்து தெரிவிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரை | Ranil Special Speech Youth Crisis

திருக்கோவிலில் கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு

திருக்கோவிலில் கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு

கிழக்கு முஸ்லிம் அரசியலில் ‘மறைமுக அடிமைத்தனம்’ – மிப்லால் கண்டனம்

கிழக்கு முஸ்லிம் அரசியலில் ‘மறைமுக அடிமைத்தனம்’ – மிப்லால் கண்டனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW