இஸ்ரேல் - காஸா யுத்தத்தை நிறுத்துமாறு மட்டக்களப்பில் அமைதி பேரணி

Batticaloa SL Protest Israel Gaza
By Laksi Oct 07, 2024 03:38 PM GMT
Laksi

Laksi

இஸ்ரேல் - காஸா யுத்தத்தை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு நகரில் அமைதிப்பேரணி இடம்பெற்றுள்ளது.

காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதினை முன்னிட்டு இன்றைய தினம் (07) தமிழ், முஸ்லிம் பெண்களினால் அமைதி பேரணி நடைபெற்றது.

இலங்கை - உலக வங்கியிடையே ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை - உலக வங்கியிடையே ஒப்பந்தம் கைச்சாத்து

அமைதிப் பேரணி

மட்டக்களப்பு லேடி மெனிங் ட்ரைவ் அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்னால் ஆரம்பமான அமைதிப் பேரணி பார் வீதி,திருமலை வீதியூடாகச் சென்று மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவை அடைந்தது.

இஸ்ரேல் - காஸா யுத்தத்தை நிறுத்துமாறு மட்டக்களப்பில் அமைதி பேரணி | Rally In Batti Demanding End To Israel Gaza War

இந்த நிகழ்வில் சமுக செயற்பாட்டாளர்களான தட்சனா மூர்த்தி சாரதாதேவி, அனீஸா பிர்தௌஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பேரணியை முன்னிட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ரீ சேர்ட் அறிமுக நிகழ்வு

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ரீ சேர்ட் அறிமுக நிகழ்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW