நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Oct 20, 2024 02:28 AM GMT
Rukshy

Rukshy

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, வட மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

தனி நபரினால் நாட்டினை கட்டியெழுப்புவது என்பது மிகக்கடினமான செயல்: பிரதமர் ஹரிணி

தனி நபரினால் நாட்டினை கட்டியெழுப்புவது என்பது மிகக்கடினமான செயல்: பிரதமர் ஹரிணி

இடியுடன் கூடிய மழை

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை | Rainy Weather In Many Parts Of The Country

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுத் தேர்தல் குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை

பொதுத் தேர்தல் குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விமானம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW