நாட்டின் பல பகுதிகளில் தொடரும் மழையுடனான காலநிலை

Sri Lankan Peoples Department of Meteorology Climate Change
By Rukshy Aug 25, 2024 02:06 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என்ற போர்வையில் பணம் வசூலிக்கும் மோசடிக் குழுக்கள்

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என்ற போர்வையில் பணம் வசூலிக்கும் மோசடிக் குழுக்கள்

இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் மழையுடனான காலநிலை | Rainy Weather Continue In Many Parts Of Country

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

யாழில் மின் மோட்டாரைத் திருத்த முற்பட்ட ஆலயப் பணியாளர் ஒருவர் உயிரிழப்பு

யாழில் மின் மோட்டாரைத் திருத்த முற்பட்ட ஆலயப் பணியாளர் ஒருவர் உயிரிழப்பு

நாட்டில் நோய் பரவல்கள் அதிகரிப்பு

நாட்டில் நோய் பரவல்கள் அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW