கல்முனையில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் வழங்கி வைப்பு

Sri Lanka Eastern Province Kalmunai
By Rukshy Aug 31, 2024 07:20 AM GMT
Rukshy

Rukshy

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் பொக்கிசம் அமையத்தின் இலவச கல்வித் திட்டத்தின் கீழ்  புலமைப்பரிசில் (இவ்வாண்டு 2024) எழுதும் மாணவர்களுக்கான இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் கல்முனை கல்வி வலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கே குறித்த வினாத்தாள்கள் வழங்கப்பட்டது.

தேர்தலுக்காக ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

தேர்தலுக்காக ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

கல்முனையில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் வழங்கி வைப்பு | Question Papers For Scholarship Students

இந்த முன்னோடி வினாத்தாள்கள் அடங்கிய பொதிகளை பொக்கிசம் அமையத்தின் கல்முனை ஒருங்கிணைப்பாளர் எம்.என்.எம்.அப்ராஸ் மற்றும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் நூருல் ஹுதா உமர் ஆகியோரினால் கடந்த வியாழன் (29) மற்றும் வெள்ளிக்கிழமை (30) பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது. 

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்த அஜித் தோவால்

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்த அஜித் தோவால்

தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்

தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery