பொத்துவில் கடலில் மூழ்கிய இருவர்..! பொலிஸார் செய்த செயல்

Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jul 19, 2025 09:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

பொத்துவில் (Pottuvil) கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பொத்துவில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவமானது, நேற்று (18) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது அம்பாறை சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களே காப்பாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் இலங்கையர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் இலங்கையர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து

கடலில் மூழ்கிய இருவர்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இருவரும் பொத்துவில் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.

பொத்துவில் கடலில் மூழ்கிய இருவர்..! பொலிஸார் செய்த செயல் | Pottuvil Sea Youths Rescued

இதன்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், கடலில் மூழ்கிய இருவரையும் காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள இஸ்ரேலின் மத இல்லங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள இஸ்ரேலின் மத இல்லங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பில் அபாய நிலையில் காணப்படும் வடிச்சல் குழாய்! பொதுமக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை

மட்டக்களப்பில் அபாய நிலையில் காணப்படும் வடிச்சல் குழாய்! பொதுமக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW