மூதூரில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

Trincomalee Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 04, 2024 07:01 AM GMT
Laksi

Laksi

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (04) ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி, மூதூர் பொலிஸ் நிலையத்தில் இன்றையதினம் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

தபால் மூலமான வாக்களிப்புக்கள்

மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.சோமநுவரயின் கண்காணிப்பில் இவ்வாக்களிப்பு நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

மூதூரில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் | Postal Voting Started In Mutur

இதன்போது, பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 712,321 அரச ஊழியர்கள் தகுதிபெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுடன் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுடன் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW