சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை

Police spokesman Sri Lanka Police Sri Lanka Weather
By Rakshana MA Jun 15, 2025 11:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மழையுடனான வானிலை தொடரும் நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமாணம் நிகழ்வு முன்னெடுப்பு

திருகோணமலையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமாணம் நிகழ்வு முன்னெடுப்பு

விசேட எச்சரிக்கை

சாரதிகளுக்கான அறிவுறுத்தல் இது தொடர்பில் பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் மேலும் தெரிவிக்கையில், சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டுக்கமைய வாகனத்தை செலுத்த வேண்டும்.

சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை | Police Warning For Drivers 2025

மண்சரிவு, பனிமூட்டம், பலத்த மழை, காற்று மற்றும் வழுக்கும் வீதிகள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அத்துடன் இரவு நேரங்களில் ஒளிவிளக்குகளை மங்கச் செய்யாமல் வாகனத்தைச் செலுத்துமாறும் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலைக்கு பெண் பதில் அதிபர் நியமனம்

சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலைக்கு பெண் பதில் அதிபர் நியமனம்

சுகாதார அமைச்சினால் கிழக்கு மக்களுக்கு இலவச வைத்திய முகாம்

சுகாதார அமைச்சினால் கிழக்கு மக்களுக்கு இலவச வைத்திய முகாம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW