பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் வசமாக சிக்கிய பெண்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Mayuri Sep 06, 2024 04:52 AM GMT
Mayuri

Mayuri

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபரொருவர் தெமட்டகொடை பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலுவான பிரதேசத்தில் நேற்று (05) இரவு பொலிஸாரால் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, அக்குரஸ்ஸ, ஹேனேகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்டுள்ள போலி நாணயத்தாள்கள்

சந்தேகநபரிடமிருந்து 5000 ரூபா பெறுமதியான 62 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் வசமாக சிக்கிய பெண் | Person Arrested With Fake Currency Notes

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW