குறைவாக உள்ள கடவுச்சீட்டுப் புத்தகங்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Passport
By Mayuri Aug 27, 2024 02:17 AM GMT
Mayuri

Mayuri

மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

குறைவான கடவுச்சீட்டுப் புத்தகங்கள்

கடவுச்சீட்டுப் புத்தகங்கள் குறைவாக இருப்பதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறைவாக உள்ள கடவுச்சீட்டுப் புத்தகங்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Passport Issuing In Sri Lanka

இதேவேளை இலத்திரனியல் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளின் கையிருப்பை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் அக்டோபர் மாத இறுதியில் அவை பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW