பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
Pakistan
Election
By Fathima
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 30 திகதி சட்டசபை தேர்தலை நடத்த அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இதனை மீறி தேர்தல் ஆணையம் பஞ்சாப் சட்டசபை தேர்தலை ஒத்திவைத்துள்ளது.
இந்த முடிவினை பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசு வரவேற்றுள்ளது.
இதனையடுத்து ஷபாஸ் ஷெரீப், தேர்தல் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்டோர் மீது உயர்நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.