கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Colombo Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 16, 2024 12:37 PM GMT
Laksi

Laksi

கொழும்பில் முச்சக்கரவண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டியவில் உள்ள மயானத்திற்கு அருகில் இன்று (16) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 45 வயதுடைய இர்ஸாட் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேலதிக விசாரணை

சம்பவ இடத்திற்கு காரில் வந்த மர்மநபர்களால் துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி | One Killed In Shooting In Colombo

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

இணையவழி பண மோசடி : பல வெளிநாட்டு பிரஜைகள் கைது

இணையவழி பண மோசடி : பல வெளிநாட்டு பிரஜைகள் கைது

இலங்கையின் மருந்து உற்பத்தியில் முதலீடு செய்ய கியூபா ஆதரவு

இலங்கையின் மருந்து உற்பத்தியில் முதலீடு செய்ய கியூபா ஆதரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW