நீர்கொழும்பில் கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

CID - Sri Lanka Police Negombo Crime
By Laksi Sep 28, 2024 11:23 AM GMT
Laksi

Laksi

நீர்கொழும்பில் ஒரு கோடி பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (27) நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கஜமுத்துக்களுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடிய ரவூப் ஹக்கீம்

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடிய ரவூப் ஹக்கீம்

ஒருவர் கைது

இந்த கஜமுத்துக்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பில் கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது | One Arrested With Elephant Pearls

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 38  38 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் குறித்து றிசாட் பதியுதீன் வெளியிட்ட தகவல்

பொதுத் தேர்தல் குறித்து றிசாட் பதியுதீன் வெளியிட்ட தகவல்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW