பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

Climate Change Weather Sri Lankan Schools Education
By Laksi Oct 15, 2024 01:52 PM GMT
Laksi

Laksi

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படும் என அந்தந்த மாகாணங்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களாகப் பயன்படுத்தப்பட்ட பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தீர்மானிக்க மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம்கள் இல்லை: இம்ரான் மகரூப் பகிரங்கம்

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம்கள் இல்லை: இம்ரான் மகரூப் பகிரங்கம்

பாடசாலைகள் நாளை திறப்பு

இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் களனி ஆகிய கல்வி வலயங்களில் அனர்த்த நிவாரண நிலையங்களாக பயன்படுத்தப்படாத அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படுமென மாகாண கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.  

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு | New Announcement About School Holidays

சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள சில பாடசாலைகளுக்கு நேற்றும் (14) இன்றும் (15) விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் செயலாளர்கள்

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் செயலாளர்கள்

ஹரீஸ் தேர்தலில் வேட்பாளராக முடியாது! கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் கூறும் விடயம்

ஹரீஸ் தேர்தலில் வேட்பாளராக முடியாது! கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் கூறும் விடயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW