பாக்கிஸ்தான் தூதரகத்தால் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.
Sri Lanka
By Nafeel
Courtesy: manar
மன்னார் மாவட்டத்தின் சிலாபத்துறை பகுதியில் வருமானம் குறைந்த மக்களுக்கு பாக்கிஸ்தான் தூதரகத்தினால் பத்திலட்ச்சம் ரூபாய் பெறுமதியான உணவு பொதிகள் இன்றைய தினம் (17) எக்ஸத் ஊடக வலையமைப்பின் சகோதர அமைப்பான அல் இஸாரா அமைப்பினூடாக வழங்கி வைக்கப்பட்டது .
மன்னார் சிலாபத்துறை அல் இஸாரா காரியாலயத்தில் வைத்து இந்த உணவுப் பொதிகள் ரமலான் மாத வாழ்வாதார உதவிகளாக வழங்கப்பட்டது.