உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 03, 2024 09:59 AM GMT
Laksi

Laksi

குருணாகல் - பலல்ல பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிக்கவெரட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் குருணாகல் - நிக்கவெரட்டிய பகுதியில் வசிக்கும் 63 வயதுடைய நபரென தெரியவருகிறது. 

யுக்திய நடவடிக்கை: 24 மணித்தியாலங்களுக்குள் நூற்றுக்கணக்கானோர் கைது

யுக்திய நடவடிக்கை: 24 மணித்தியாலங்களுக்குள் நூற்றுக்கணக்கானோர் கைது

மேலதிக விசாரணை

இந்த நிலையில்,  சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது | Man Arrested With Indigenous Guns In Kurunegala

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிக்கவெரட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

சிங்கராஜ வனப்பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

சிங்கராஜ வனப்பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW