அம்பாறையில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Ampara Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 24, 2024 10:54 AM GMT
Laksi

Laksi

அம்பாறை- பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (23) இலங்கை வங்கி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பொதுத் தேர்தல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மேலதிக விசாரணை

சம்பவத்தில் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறையில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது | Man Arrested With Fake Currency Notes In Pottuvil

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW