மாளிகைக்காட்டில் இப்தார் நிகழ்வு முன்னெடுப்பு
Ramadan
Sri Lankan Peoples
Eastern Province
Iftar
By Rakshana MA
மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு அமைப்பின் தலைவர் ஏ.எம்.தஸ்மீன் தலைமையில் அமைப்பின் வளாகத்தில் நேற்று(07) நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வின் மார்க்க சொற்பொழிவை, மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் ஏ.எல்.எம்.மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தியுள்ளார்.
இப்தார் நிகழ்வு
மேலும் இந்நிகழ்வில் மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.பௌசர், சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபை கிளையின் தலைவர் ஏ.எல்.எம்.சலீம் (சர்க்கி) உட்பட உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


