கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது

Sri Lanka Police Colombo
By Fathima Oct 14, 2023 02:58 AM GMT

போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதிவாளரின் நடவடிக்கை குறித்து விசாரணை 

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது | Magistrate Court Registrar Has Been Arrested

பதிவாளரின் நடவடிக்கைகள் குறித்த விசாரணையின் பின்னரே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

எனினும் குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை