மதுபானசாலைகளுக்கு பூட்டு: வெளியான அறிவிப்பு

Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 14, 2024 10:18 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்றுடன் நிறைவு

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்றுடன் நிறைவு

மதுபானசாலைகளுக்கு பூட்டு

அதன்படி, செப்டெம்பர் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் திணைக்கள ஆணையாளர் ஜே. குணசிறி தெரிவித்துள்ளார். 

மதுபானசாலைகளுக்கு பூட்டு: வெளியான அறிவிப்பு | Lock To All Pubs Presidential Election

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,828 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பணி இடைநிறுத்தம்

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பணி இடைநிறுத்தம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW