சாய்ந்தமருதில் அநுரவை ஆதரித்து இடம்பெற்ற சந்திப்பு

Ampara Sri Lanka Eastern Province
By Rukshy Sep 02, 2024 02:49 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவை ஆதரித்து 'நாடு அநுரவோடு' எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை விளக்க சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது மாளிகைக்காடு தனியார் வரவேற்பு மண்டபத்தில் நே்ற்று (01) நடைபெற்றது.

நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு

பல்வேறு பிரதேசங்களின் அமைப்பாளர்கள்

தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரும் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஆதம்பாவா தலைமையில் இச்சந்திப்பிப்பானது இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருதில் அநுரவை ஆதரித்து இடம்பெற்ற சந்திப்பு | Jvp Sainthamaruthu District Educationists Meet

தேசிய மக்கள் சக்தியின் விவசாய கொள்கையின் திட்டமிடலுக்கான உபகுழுவின் ஒருங்கிணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் அமைப்பின் குழு உறுப்பினருமான ஜீ.வி. எச். கோட்டாபய, தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரும் அம்பாறை நகரசபை முன்னாள் உறுப்பினருமான இந்திக்க விஜயவிக்கிரம ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதன்போது, சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களின் அமைப்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்

ரணில் - சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை

ரணில் - சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery