சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ரீ சேர்ட் அறிமுக நிகழ்வு

By Laksi Oct 07, 2024 09:21 AM GMT
Laksi

Laksi

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்ட ரீசேர்ட் அறிமுக நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் தலைவர் அஸ்வர் அப்துல் சலாம் தலைமையில் நேற்று (06) நடைபெற்றுள்ளது.

இதன்போது, எச்.எம்.எம். ஹரீஸ் ஜனாஸா நலன்புரி பேரவையின் பிரச்சினைகள்,குறை நிறைகளை ஆராய்ந்ததுடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இடைநிறுத்தப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் சட்டரீதியான கூட்டங்கள்

இடைநிறுத்தப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் சட்டரீதியான கூட்டங்கள்

பல்வேறுபட்ட விடயங்கள் 

அத்தோடு, ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் நிர்வாகிகள் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள்  எச்.எம்.எம். ஹரீஸிற்கு  எடுத்துரைத்தனர்.

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ரீ சேர்ட் அறிமுக நிகழ்வு | Janasa Welfare People Council T Shirt Launch Event

இந்த நிகழ்வில் ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஆலோசகரும், சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவருமான மௌலவி எம்.சலீம் (ஷர்கி), உப தலைவர்களான எம்.ரிபாஸ், எஸ்.எச்.எம் ஜிப்ரி, செயலாளர் யூ.கே காலிதீன், பொருளாளர் எஸ்.எம் நசீர், ஆலோசகர் எம்.நாசர் உட்பட ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட உத்தரவு

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட உத்தரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்துப் போட்டியிடும்: ரிஷாத்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்துப் போட்டியிடும்: ரிஷாத்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery