நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட உத்தரவு

Sri Lanka Police Sri Lanka
By Rukshy Oct 07, 2024 02:37 AM GMT
Rukshy

Rukshy

Courtesy: Sivaa Mayuri

பொதுமக்களால் இதுவரை முன்வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள அனைத்து சாதாரண முறைப்பாடுகளுக்குரிய தீர்வை இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, இது தொடர்பான பணிப்புரைகளை  அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுத்துள்ளார்.

இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்துப் போட்டியிடும்: ரிஷாத்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்துப் போட்டியிடும்: ரிஷாத்

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட உத்தரவு | Order Issued All Police Stations In Country

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தாமதமின்றி தீர்வை முன்வைப்பதன் மூலம் பொலிஸ் சேவையை நம்பிக்கைக்குரிய சேவையாக கட்டியெழுப்பும் முயற்சியாகவே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தேங்காய் எண்ணெய் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

தேங்காய் எண்ணெய் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

கொரோனா தொற்று - நிலவில் ஏற்படுத்திய மாற்றம்: விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

கொரோனா தொற்று - நிலவில் ஏற்படுத்திய மாற்றம்: விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW