ஜனாதிபதி நிதியத்தில் மோசடி செய்தவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
                                    
                    CID - Sri Lanka Police
                
                                                
                    Crime
                
                                                
                    Money
                
                                                
                    Presidential Update
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 நபர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
இதற்கமைய, இந்தக் குழுவில் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் அடங்கிய குழுவும் உள்ளடங்குவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், பணத்தைப் பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்பதைக் கண்டறியவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    