நாட்டில் இளைஞர்களை ஊக்குவிக்க புதிய கொள்கை : சஜித் அறிவிப்பு

SJB Sajith Premadasa Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Aug 04, 2024 11:02 AM GMT
Laksi

Laksi

நாட்டில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நவீன தேசிய இளைஞர் கொள்கையொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் சங்க சம்மேளனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறும் மக்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்

நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறும் மக்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்

இளைஞர்களின் பங்கு

அத்தோடு, நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகுமெனவும் இதற்காக 10 இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டத்தில் பங்குதாரர்களாக இளைஞர்களும் இணைய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இளைஞர்களை ஊக்குவிக்க புதிய கொள்கை : சஜித் அறிவிப்பு | Introduction Of National Youth Policy Sajith Unp

எனவே இந்த இளைஞர்களை வலுவூட்டுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கொள்கையொன்றைக் கொண்டு வரவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : நால்வர் உயிரிழப்பு

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : நால்வர் உயிரிழப்பு

கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW