ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka Crime Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 13, 2024 12:37 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,828 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

முறைப்பாடுகள்

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,295 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2,425 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு | Increasing Election Complaints

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 28 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 80 முறைப்பாடுகளும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

களவாஞ்சிக்குடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

களவாஞ்சிக்குடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW