இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Law and Order
By Laksi Jan 09, 2025 10:30 AM GMT
Laksi

Laksi

இரண்டு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

குறித்த நிகழ்வானது இன்று (9) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

நியமனம்

இதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் | Inauguration Of Two New Supreme Court Judges

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.

பிரமதர் ஹரிணியால் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

பிரமதர் ஹரிணியால் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

வாகன வருமான வரி கட்டணங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு அஷ்ரப் தாஹிர் எம்.பி.கோரிக்கை

வாகன வருமான வரி கட்டணங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு அஷ்ரப் தாஹிர் எம்.பி.கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW