மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

Sri Lankan Peoples Ceylon Electricity Board
By Dhayani Feb 20, 2024 06:47 AM GMT
Dhayani

Dhayani

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையுடன், நாளாந்த மின்சார தேவை 03 முதல் 04 மெகாவட் மணிநேரம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் நீர் மின் உற்பத்தி 20 வீதமாக குறைந்துள்ளதாகவும் நீர்மின் நிலையங்களின் நீர் கொள்ளளவு 83 வீதமாக இருப்பதால் நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் எனவும் மின் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையின் அடிப்படையில் அனல் மின் உற்பத்தி 63 வீதமாகவும், சூரிய மின் நிலையங்கள் மூலம் 04.5 வீத மின்சாரத் திறனும், காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 05 வீத மின்சாரத் திறனும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இலங்கைக்குள் ஆள ஊடுருவும் ஈரான் - சீனா..! ஆபத்தில் இந்தியா

இலங்கைக்குள் ஆள ஊடுருவும் ஈரான் - சீனா..! ஆபத்தில் இந்தியா

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல் | Important Announcemnet Foe Electricity Board

இந்நிலையில், மின் நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிரந்தி தொடர்பான ஓய்வூதிய குற்றச்சாட்டை மறுத்த ராஜபக்சவின் அலுவலகம்

சிரந்தி தொடர்பான ஓய்வூதிய குற்றச்சாட்டை மறுத்த ராஜபக்சவின் அலுவலகம்

ஹவுதிகளின் தாக்குதலில் ஏடன் வளைகுடாவில் மூழ்கிய இங்கிலாந்து கப்பல்

ஹவுதிகளின் தாக்குதலில் ஏடன் வளைகுடாவில் மூழ்கிய இங்கிலாந்து கப்பல்



  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW