இரு மீனவ சமூகங்களுக்கிடையில் மத ஒற்றுமை : இப்தார் நிகழ்ச்சி

Ramadan Mannar Sri Lankan Peoples Iftar
By Rakshana MA Mar 26, 2025 06:43 AM GMT
Rakshana MA

Rakshana MA

மன்னாரிலுள்ள இரு மீனவ சமூகங்களுக்கிடையில் இன ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் இப்தார் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,  நேற்று(25) முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சி பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை! வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

மீண்டும் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை! வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

இப்தார் நிகழ்வு

இதன்போது இரு மீனவ சமூகங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை, சகோதரத்துவத்தை மேம்படுத்தல் மற்றும் அவர்களுக்கிடையில் புரிந்துணர்வு அதிகப்படுத்தல் ஆகியவற்றுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு மீனவ சமூகங்களுக்கிடையில் மத ஒற்றுமை : இப்தார் நிகழ்ச்சி | Iftar In Mannar Musali Fishermans Promotes Unity

இந்நிலையில் குறித்த இப்தார் நிகழ்வுக்கு முசலி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் இளம் மீனவர்களும் தமிழ் இளம் மீனவர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுநீரக விற்பனை மோசடி! வெளியான அதிர்ச்சி தகவல்

சிறுநீரக விற்பனை மோசடி! வெளியான அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள மூலிகை வளர்ப்பு திட்டம்

நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள மூலிகை வளர்ப்பு திட்டம்

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery