அலரி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு

Dinesh Gunawardena Ranil Wickremesinghe President of Sri lanka Iftar
By Chandramathi Apr 18, 2023 04:45 PM GMT
Chandramathi

Chandramathi

முஸ்லிங்களின் புனித ரமழான் நோன்பை முன்னிட்டு நடத்தப்படும் தேசிய இப்தார் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (18.04.2023) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது தேசிய நல்லிணக்கத்துக்கான ஆசிர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அலரி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு | Iftar Event Held At Alary House

தேசிய ஒருமைப்பாட்டினை வளர்ப்பதற்கு பல தசாப்தங்களாக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கிவரும் முஸ்லிம் பக்தர்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.


Gallery