அரசாங்கத்தால் கல்முனையில் வீட்டுத்திட்டங்கள் கையளிப்பு

Ampara Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Feb 26, 2025 10:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனையில், இலங்கை அரசாங்கத்தால் வீட்டுத்திட்டங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நேற்று(25)கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி ரண் விமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாண் விலை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்

பாண் விலை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்

கையளிப்பு நிகழ்வு 

பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமுர்த்தி தலமைப்பீட முகாமையாளர் வீ.சிறிநாதன், முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.நஜீப் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அரசாங்கத்தால் கல்முனையில் வீட்டுத்திட்டங்கள் கையளிப்பு | Houses For Samurdhi Beneficiaries In Kalmunai

மேலும், பெரியநீலாவணை 2 மற்றும் பாண்டிருப்பு 1ஏ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள இரண்டு பயனாளிகளுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு

இலங்கையில் 5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு

சுயதொழில் முனைவோருக்கான வரி வீதம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்

சுயதொழில் முனைவோருக்கான வரி வீதம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery