நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Aug 02, 2025 03:03 AM GMT
Rakshana MA

Rakshana MA

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தப் பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. வரை கனமழை பெய்யக்கூடும்.

முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாசார உடையை அகற்றச் சொல்வது ஏற்க முடியாதது - இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாசார உடையை அகற்றச் சொல்வது ஏற்க முடியாதது - இம்ரான் எம்.பி

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Mateorological dep

தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய மின்னல்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பத்து உபதேசங்கள்

பத்து உபதேசங்கள்

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இருவர் உயிரிழப்பு

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இருவர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW