களுவாஞ்சிக்குடியில் எரிபொருளுக்கு நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்

By Rakshana MA Jun 17, 2025 12:10 PM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

ஈரான் - இஸ்ரேல் மோதலை தொடர்ந்து தற்போது எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் : ஈரான் அறிவிப்பு

இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் : ஈரான் அறிவிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு

இதன் காரணமாக, இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று தாம் எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

களுவாஞ்சிக்குடியில் எரிபொருளுக்கு நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் | Fuel Shortage Hits Kaluwanchikudy

அதேவேளை, நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் இவ்வாறு எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2029 சாதாரண தரப் பரீட்சை : புதிய பாடத்திட்டம்

2029 சாதாரண தரப் பரீட்சை : புதிய பாடத்திட்டம்

கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு

கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW