லங்கா ஐஓசி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
Kanchana Wijesekera
Lanka IOC
Sri Lanka Fuel Crisis
By Dias
OR குறியீட்டு முறைமையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோகத்தை லங்கா ஐ.ஓ.சியும் இடைநிறுத்தியுள்ளது.
கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம்
இந்த விடயத்தை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கியூ.ஆர். ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத எரிபொருள் நிலையங்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கியூ.ஆர். ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடத்திய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.