வெள்ளிக்கிழமை குத்பாக்கான தலைப்பு தொடர்பாக ACJU இன் கோரிக்கை
Sri Lanka
Drugs
Islam
By Faarika Faizal
“போதையற்ற ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற தலைப்பில் இவ்வார ஜும்ஆ குத்பாவை(2025.10.31) அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து பள்ளிவாசல் நிர்வாகங்களிடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.

You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |