தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Kamal Aug 12, 2024 01:52 AM GMT
Kamal

Kamal

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

காலநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

காலநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

கோரிக்கை

இந்த அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி | Foreign Obervers Will Moniter Election

இதன்படி, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் நாட்களில் இலங்கை வருகை தர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை - மதுவரித் திணைக்களம்

மதுபான விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை - மதுவரித் திணைக்களம்

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் தொடர்பான அரசாங்கத்தின் புதிய சீர்த்திருத்தங்கள்

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் தொடர்பான அரசாங்கத்தின் புதிய சீர்த்திருத்தங்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW