மட்டக்களப்பில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

Batticaloa Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 16, 2024 06:54 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று (15) காலை ரணில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து மக்கள் தமது ஆரவாரத்தை இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வானது இன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் எஸ்.சுரேஸ்குமாரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பிலுள்ள ஜனாதிபதி தேர்தல் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலை: எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலை: எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பட்டாசு கொழுத்தி

இதன்போது, ஆதரவாளர்களால் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் தொங்கவிடப்பட்டு, பட்டாசு கொழுத்தி வரவேற்றனர்.

மட்டக்களப்பில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டம் | Firecrackers And Cheers In Support Ranil In Batti

மேலும், இந்தநிகழ்வில் அந்த கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

தம்மை ஆதரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள கோரிக்கை

தம்மை ஆதரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள கோரிக்கை

றிஷாட் மற்றும் சஜித்திற்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

றிஷாட் மற்றும் சஜித்திற்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW