வத்தளையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு..!

Colombo Sri Lankan political crisis Fire
By Laksi Jul 30, 2024 05:47 AM GMT
Laksi

Laksi

வத்தளை- மாதகொடை பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த  தீ விபத்தானது நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, உயிரிழந்தவர் 90 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

மேலதிக விசாரணை

இந்த நிலையில், குறித்த நபர் மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறை ஒன்றில் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு..! | Fire Breaks Out In Wattala

இதனையடுத்து,  உயிரிழந்த நபர்  மட்டும் வீட்டில் தங்கியிருந்ததாகவும், அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW