சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

Nuwara Eliya Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 29, 2024 01:21 PM GMT
Laksi

Laksi

பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி இரத்தினக்கற்கள் அகழ்ந்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது வீண் செயலாகும்: சுமந்திரன் எம்.பி பகிரங்கம்

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது வீண் செயலாகும்: சுமந்திரன் எம்.பி பகிரங்கம்

சந்தேகநபர்கள் கைது

இந்தநிலையில், கைதான நால்வரும் பொகவந்தலாவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது | 4 Persons Involved Excavation Ratnakkal Arrested

இதனையடுத்து, இவர்களிடமிருந்து இரத்தினக்கற்கள் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அவிசாவளையில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

அவிசாவளையில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ஹட்டனில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

ஹட்டனில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW