அவிசாவளையில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Death
By Rukshy Jul 29, 2024 10:53 AM GMT
Rukshy

Rukshy

அவிசாவளையில் நீரில் மூழ்கி 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (28) மாலை அவிசாவளை, நாச்சிமலை நீரோடையின் கோனவல பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹதுடுவ, பொல்கஸ்ஹோவிட்ட பலகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாமலுக்கு எதிராக பந்துல முறைப்பாடு

நாமலுக்கு எதிராக பந்துல முறைப்பாடு

பொலிஸார் விசாரணை

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவிசாவளையில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு | Boy Drowned In Avissawella

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு..! அடுத்தவாரம் வெளியாகும் அறிவிப்பு

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு..! அடுத்தவாரம் வெளியாகும் அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW