போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு!பொலிஸார் எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Festival
By Chandramathi Apr 10, 2023 08:21 PM GMT
Chandramathi

Chandramathi

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பாக பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு!பொலிஸார் எச்சரிக்கை | Fake Currency Notes Sri Lanka New Year 2023

வர்த்தகர்கள் இந்த நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.