வாக்குச்சீட்டு அச்சிடும் பணி தொடர்பில் வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 08, 2024 05:52 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் வரை நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

அச்சிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

அச்சிடும் பணி

உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை அடுத்த வாரத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி தொடர்பில் வெளியான தகவல் | Election In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW