புத்தளத்தில் ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் மீட்பு!

Puttalam Sri Lanka Navy Crime
By Laksi Sep 07, 2024 10:00 AM GMT
Laksi

Laksi

புத்தளம்- சேராக்குழி பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தம்பபண்ணி கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியிலுள்ள காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இரண்டு பெட்டிகளில் 3548 காட் வீதம் 35470 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல்

வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல்

விசாரணை

இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளை அழிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தம்பபண்ணி கடற்படையினர்  தெரிவித்துள்ளனர்.

புத்தளத்தில் ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் மீட்பு! | Drug Recovery In Puttalam

மேலும், சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

அரச உத்தியோகத்தர்களின் அதிகமான வாக்கு ரணிலுக்கே : காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

அரச உத்தியோகத்தர்களின் அதிகமான வாக்கு ரணிலுக்கே : காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW