முஸ்லிம்கள் மீது வெறுப்பு காட்டாதீர்கள் : பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை

India Jammu And Kashmir World
By Rakshana MA May 03, 2025 03:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகள் மீது வெறுப்பு காட்டாதீர்கள் என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த வினய் நர்வால் மனைவி கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாரிடமும் வெறுப்பையோ பகையோ காட்டக்கூடாது. ஆனால் அது தான் நடக்கிறது. முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகளுக்கு எதிராக மக்கம் செயற்படுகின்றார்கள். எங்களுக்கு அது வேண்டாம்.

1 மணிக்கு பிறகு நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

1 மணிக்கு பிறகு நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

நீதி வேண்டும்

எங்களுக்கு அமைதி வேண்டும். அமைதி மட்டுமே வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் ஊடகலியலாளர் ஒருவரால் நீதி வேண்டுமா என கேட்கப்பட்ட  கேள்விக்கு, நிச்சயமாக எங்களுக்கு நீதி வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பதிலளித்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம் புரண்டு விபத்து

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம் புரண்டு விபத்து

[XHGZPJL

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW