தேசபந்துவின் ஹோகந்தர இல்லம் மீண்டும் சுற்றிவளைப்பு

Sri Lanka Crime Deshabandu Tennakoon
By Rukshy Mar 19, 2025 03:43 AM GMT
Rukshy

Rukshy

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் (Deshabandu Tennakoon) இல்லத்தை நேற்றும் (18) மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

ஹோகந்தரவில் உள்ள அவரது இல்லமே சோதனையிடப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு முன்னரும் இந்த இல்லம் சோதனையிடப்பட்டது.

பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பல சந்தேகத்திற்குரிய பொருட்கள்

வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பல சந்தேகத்திற்குரிய பொருட்கள் குறித்து நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசபந்துவின் ஹோகந்தர இல்லம் மீண்டும் சுற்றிவளைப்பு | Deshabandhu S House Raided Again

இதற்கிடையில், கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக காணாமல் போயுள்ள பொலிஸ் மா அதிபரை தேடும் பணிகளில் ஆறு சிறப்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் ஏன் தடை செய்யப்பட்டது... கேள்வியெழுப்பியுள்ள ஹிஸ்புல்லாஹ் எம்.பி

தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் ஏன் தடை செய்யப்பட்டது... கேள்வியெழுப்பியுள்ள ஹிஸ்புல்லாஹ் எம்.பி

அம்பாறை மாவட்ட அரசி ஆலை உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு

அம்பாறை மாவட்ட அரசி ஆலை உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW